சிறுநீரகக் கற்களை கரைக்கும் கரும்பு
#Health_Tips #Sugarcane @TheMalar
சிறுநீரகக் கற்களை கரைக்கும் கரும்பு:
கரும்பை உரித்துத் துண்டு துண்டாக்கி பனியில் வைத்து விட வேண்டும். காலையில் இத்துண்டுகளைச் சாப்பிட்டால், சிறுநீர் கழிவதில் எரிச்சல், வெட்டை நோய் குணம்பெறுகிறது. சில நேரங்களில் சிறுநீரை அதிகளவில் வெளியேற்றும் தன்மையுடையதால் சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றுகிறது.
- விஜயரேவதி

Comments
Post a Comment