சிகரெட்டின் விலை 1000 ரூபாய்
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது : புகையிலை
உற்பத்தியின் மீதான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 48 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் , மருத்துமனைகள் போன்ற பகுதிகளில் முற்றிலுமாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது , மேலும் இதனுடைய விலையினை 2020 ஆண்டிற்குள் 1000 ரூபாயாக உயர்ந்து இருக்கும் என்று தெரிவித்தார்.
உற்பத்தியின் மீதான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக இலங்கையில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 48 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் , மருத்துமனைகள் போன்ற பகுதிகளில் முற்றிலுமாக விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது , மேலும் இதனுடைய விலையினை 2020 ஆண்டிற்குள் 1000 ரூபாயாக உயர்ந்து இருக்கும் என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment