போக்குவரத்து போலீசாருக்கு கைரேகை பதிவு


நாட்டின் தலைநகர் டில்லி என்பதால் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும். ஆனால், போக்குவரத்து போலீசார் தங்களின் பணியை சரியாக பார்க்காமல், 'டிமிக்கி' காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.எனவே அவர்கள் பணியை துவக்கும் முன்பும், பணியை முடிக்கும் போதும், கைரேகையை பதிவு செய்யும், பயோ - மெட்ரிக் நடைமுறை அமலுக்கு வர உள்ளது.இதற்காக பயோ - மெட்ரிக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்