மனைவியின் சடலத்துடன் உறங்கும் அன்பான கணவன்..!

மனைவியின் சடலத்துடன் உறங்கும் அன்பான கணவன்..!

5 வருடத்திற்கு முன்பு இறந்து போன தன்னுடைய மனைவியின் பிணம் கூட வாழ்ந்து வருகிறா லீ வேன். இவர் தன் மனைவி இறந்த பிறகு தினமும் அவர் கல்லறை சென்று உறங்கி வருவதை வழக்கமாக செய்துள்ளார். மழை காலங்களில் கொஞ்சம் சிரமமாக இருந்ததை கருதி ,அதற்கு ஏற்றவாறு அவர் வீட்டின் அடியில் சுரங்கம் அமைத்துள்ளார் .பின்பு அவர் மனைவி சடலத்தை சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து வீட்டிற்குள் வைத்து கொண்டுள்ளார்.அது மட்டும் இன்றி அந்த பிணத்திற்கு மனித பொம்மை போல் உடை அணிவித்து ,தினசரி அவரும் அவர் மகனும் சேர்ந்து படுத்து உறங்கி வருகின்றனர். இதை பற்றி அவர் கூறுகையில் ,”என் மனைவியின் உடல் தான் அழிந்துள்ளது ,அவளின் உயிர் இன்றும் என்னுடன் தான் உள்ளது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்