பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : காஷ்மீர்

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர்  வடக்கு பகுதியில்  பாதுகாப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த ராணுவ வீரர்களுக்குkidaitha தகவலின்படி மசில் பகுதியில் 5  பயங்கரவாதிகள் இருப்பதாக தெரியவந்தது.இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநில பயங்கரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதை தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் பாதுகாப்பு படையினர், பதுங்கியிருந்த 5 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்